අනපේක්ෂිත ආපදා තත්වයන්ට මුහුණ දීමට ව්යාපාර අඛණ්ඩතා සැලසුම්
அண்மைக்கால வரலாற்றில் இலங்கை முகங்கொடுத்த மிக மோசமான இயற்கை அனா;த்தம் என்ற வகையில் 2004 டிசெம்பாpல் இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையைத் தொடா;ந்து 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க இடா முகாமைத்துவச் சட்டத்தை இலங்கை கொண்டுவந்தது. எதிகாலத்தில் இயற்கை அனாத்தங்களுக்கு முகங்கொடுக்க நாடு சிறந்த தயாh; நிலையில் இருப்பதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும். இது ஒரு சாதகமான நடவடிக்கையாக அமையூம் அதே வேளையில்இ காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அதி மோசமான வானிலை மற்றும் ஏனைய அனா;த்தங்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அவசியமான முன்னேற்றங்களில் பின்வரும் கலந்துரையாடல்கள் கவனத்தைச் செலுத்தும்.